BRAHMOTSAVAM SCHEDULED FROM 26.4.23 TO 7.5.23 AT DEVANATHA SWAMY TEMPLE IN THIRUAHEEDRAPURAM

The coveted Brahmotsavam festival would be celebrated from 26th April to May 7, this year at the reverred Devanatha Swamy temple in Thiruvaheendrapuram at Cuddalore district, in Tamil Nadu, marking Chittarai month. It is not surprising when the devotees are requested to visit the temple and participate in the function, bearing the significance of the […]
Akshya Trutiya importance by Seshu Parasaram Swamy

Akshya Trutiya importance by Seshu Parasaram Swamy by Paramparaa
Sri Devanathaswamy Chithirai Brahmotsavam Invitation
அக்ஷ்ய த்ருதியை அன்று நகைகள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது

சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் அக்ஷ்ய த்ருதியை என்று தங்கம், வைரம், நகை வாங்க படை எடுத்ததும் கிடையாது.தான தர்மம் என்று வாரி வழங்கியதும் கிடையாது.அது ஒரு சாதாரண நாளாகத்தான் கழிந்தது. ஆனால் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், தங்களின் விளம்பர முன்னேற்றங்களுக்காக அக்ஷயத்ருதியையில் தங்கம் வாங்கினால் மேன் மேலும் அக்ஷயமாக பெருகும் என்று அறிவிக்க ஆரம்பித்தார்களோ,அது முதல் கடைகளில் கூட்டம் பெருக்கெடுக்க தொடங்கியது. தயிர்சாதம், தண்ணீர், நீர் மோர் ,விசிறி ,பானகம் தானம் செய்தால் நல்லது என்று […]
చిత్తిరైఅమావాస్య 19-04-2023

అథ , ప్రాత: ,మాధ్యా హ్నికం , భగవరాధానం చ కృత్వా పాదౌ ప్రక్షాళ్య , ద్వి రాచమ్య , త్రి భి: ద ర్భై: కృతం పవిత్రం ధృత్వా త్రి: ప్రాణా నాయమ్య రెండు సార్లు ఆచమనం , మూడు సార్లు ప్రాణాయామం. మూడు దర్భలతో చేసిన పవిత్రము దరించి. అస్మత్ గురుభ్యో నమ: శ్రీమాన్ వేంకట నాధార్యః కవితార్కిక కేసరి! వేదాంతాచార్య వర్యోమే సన్నిదత్తాం సదాహృది .!! గురుభ్య: తత్గురుభ్యశ్చ నమోవాకం అధీమహీ వృణీమహేచ, […]
chithirai Masam Amavastya tarpana Sankalpam by U.Ve. Chakravarthy Ranganathan

chithirai Masam Amavastya tarpana Sankalpam by U.Ve. Chakravarthy Ranganathan by Paramparaa
பெருமை மிக்க ராம நாமத்தின் மகிமை

எப்போதும் மந்திரத்தையோ நாமத்தையோ உச்சரித்துக் கொண்டிருப்பது அஜபா எனப்படும். எந்நேரமும் விழித்திருக்கும்போதும் தூங்கும்போதும் எந்நேரமும் எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பது.இருதயத்தில் இறைவனை உணரும்வரை உச்சரித்துக் கொண்டிருப்பது. இந்த அஜபா ஜபம் உடல் மனம் ஆத்மா உங்கள் உடல் செல்கள் அனைத்திலும் ஊடுருவி பாயும். இறைவனுக்கும நமக்கும் இடைவிடாத தொடர்பு கிடைக்கும். இதற்கு உதாரணமாக ராம் அனுமனை சொல்லலாம். சீதாதேவிக்கு எப்போதும் அனுமன் மீது சிறிது பொறாமை. ஏனெனில் ராமனும் சீதாவும் ஒன்றாக இருக்கும் போது அனுமன் வந்துவிட்டால் கூட […]
வருத்தினி ஏகாதசி

யாரொருவர் இந்த ஏகாதசியின் பெருமைகளை படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ அவர் நிச்சயமாக ஆயிரம் பசுக்களை தானம் செய்வதின் பலனை அடைவார், மற்றும் தன் எல்லா பாவவிளைவுகளினின்றும் விடுபட்டு பகவான் மஹாவிஷ்ணுவின் பரமபதத்தை அடைவார் எனக் aகூறப்படுகிறது. சித்திரை மாதம் கிருஷ்ண பட்சத்தில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஷ்டிரக்கும் இடையிலான உரையாடலில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் வேண்டினார். “ஓ வாசுதேவா, எனது […]
இணிய சோபகிருது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

U.Ve. Chakravarty Ranganathan Swami Tamil New Year Wishes by Paramparaa
మేష(చిత్తిరై) సంక్రమణం 14-04-2023

అథ , ప్రాత: ,మాధ్యా హ్నికం , భగవరాధానం చ కృత్వా పాదౌ ప్రక్షాళ్య , ద్వి రాచమ్య , త్రి భి: ద ర్భై: కృతం పవిత్రం ధృత్వా త్రి: ప్రాణా నాయమ్య రెండు సార్లు ఆచమనం , మూడు సార్లు ప్రాణాయామం. మూడు దర్భలతో చేసిన పవిత్రము దరించి. అస్మత్ గురుభ్యో నమ: శ్రీమాన్ వేంకట నాధార్యః కవితార్కిక కేసరి! వేదాంతాచార్య వర్యోమే సన్నిదత్తాం సదాహృది .!! గురుభ్య: తత్గురుభ్యశ్చ నమోవాకం అధీమహీ వృణీమహేచ, […]