Paramparaa – The Tradition Continues…

హంసవాహనంపై కనువిందు చేసిన వేదాంత దేశికులు

నెల్లూరులోని శ్రీ వేదాంత దేశికులవారి ఆలయంలో నిర్వహిస్తున్న వేదాంత దేశికులవారి జయంతి ఉత్సవాల్లో భాగంగా 6వ తేదీన హంసవాహనసేవ జరిగింది. కన్నులపండువగా జరిగిన ఈ వేడుకల్లో భక్తులు పాల్గొని స్వామివారి హంసవాహన వైభవాన్ని తిలకించారు.

నెల్లూరు శ్రీ వేదాంతదేశికులవారి దేవాలయంలో ఉత్సవాలు

కవితార్కిక సింహులు, కలియుగ ప్రత్యక్ష దైవం శ్రీ వేంకటేశ్వర స్వామి ఘంటకు ప్రతిరూపంగా కనిపించే  శ్రీ వేదాంతదేశికులవారికి ఆంధ్రదేశంలో వివిధ చోట్ల ఆలయాలు ఉన్నప్పటికీ నెల్లూరులోని శ్రీ వేదాంత దేశికుల ఆలయం అందరినీ ఆకట్టుకునేలా కార్యక్రమాలతో, ఉత్సవాలతో వైభవాన్ని చాటుకుంటోంది. ఈ దేశికులవారి ఆలయ చరిత్ర చూస్తే 1887లోనే ఈ ఆలయాన్ని నిర్మించారని చెబుతారు. నెల్లూరు పెన్నానది ఒడ్డున వెలసి ఉన్న శ్రీ రంగనాథ స్వామి దేవాలయానికి ఎదురుగా కేవలం వందగజాల దూరంలో శ్రీ వేదాంతదేశికుల వారి […]

கண்ணன் சொன்ன கதை

மஹாபாரதத்தில் கண்ணன் அருளிய கதையை பின்வருமாறு பார்ப்போமா: – எவ்வளவோ சொல்லிப்பார்த்துவிட்டேன்.  அத்தை மகன்கள் அனைவரும் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார்கள்.   யுதிஷ்டிரன் மட்டும் புரிந்து கொண்டான். ஆனால் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் இன்னும் மனதில் வஞ்சம் இருந்தது தெரிந்தது. பாஞ்சாலியும் அதற்கு ஏற்றார் போல் அவர்களை உசுப்பி விட்டுக்கொண்டிருந்தாள். அத்தை குந்தியின் நிலை என்னை விட மோசம்.  பிறகு ஒரு நாள் அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இப்போது நேரமில்லை.  கடைசியாக ஒரு முறை நானே  துரியோதனனிடம் […]

ஆஞ்ஜனேயர் – பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

       ஆஞ்ஜனேயர் – பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்                            கே.வி. வேணுகோபால் ஸ்ரீ ஆஞ்ஜனேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அனுக்கிரகம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும் அதனால் தானோ என்னவோ, ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் ஆஞ்ஜனேயரின்  பெருமைகளை பற்றி வானளாவ புகழ்கிறார்.  புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா | அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனூமாத் […]

Poetry on animals, birds and insects – part 1

Nakulan (a) Dr.Sreeram Jaganathan Setlur आवयोरस्ति साधर्म्यं यद्यपि परपीडने । शिरस्तमसि ते यूक! तमश्शिरसि मे गतिः ।। 1 ।। Hey louse! You and I share the nature of bugging others. You, being on the darkness at a high place (head) and I, being in the height of darkness. ————— तामसेपि शरीरे च राजसलोचने किल | आवां समौ तथापि त्वं कोकिल सात्त्विकस्वरी ।। 2 ।। Hey […]

మహాలయ సంకల్పం

ప్లవనామ సంవత్సరం మహాలయ పక్షం  21-9-21 నుంచి 06-10-21 వరకు మంగళవారం (21-9-21) సంకల్పం : హరి ఓం తత్‌ శ్రీ గోవింద గోవింద గోవింద అద్యశ్రీ భగవత, మహాపురుషస్య శ్రీ విష్ణోరాజ్ఞయ ప్రవర్తమానస్య ఆద్య బ్రహ్మాణ ద్వితీయ పరార్దే, శ్రీశ్వేత వరాహకల్పే వైవస్వత మన్వంతరే, కలియుగే ప్రధమే పాగే జంబూద్వీపే, భారత వర్షే, భారత ఖండే, శకాబే యేరో దక్షిణే పాల్శేవా, అస్మిన్‌ వార్సా మూనే వ్యవహారికే ప్రభావాది షష్టి సంవత్సరాణామ్‌ మధ్యే ప్లవ నామ […]

கப்பூர் – பிரசித்தி பெற்ற லஷ்மி நாராயணன் புராதான கோவில்

நம்நாட்டுத் திருப்பதிகளில் திருக்கோவிலூருக்கும் திருவஹிந்திபுரத்திற்க்கும் நடுவில் விழுப்புரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில்  உள்ள ‘கப்பூர்’ என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் ‘ஸ்ரீ லஷ்மி நாராயண திருக்கோயில்’ சுமார் 800 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். தென்பெண்ணை ஆற்றங்கரையின் அருகில் உள்ள இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் உட்கார்ந்த நிலையில் ஸ்ரீ மஹாலஷ்மியுடன் இருகிக்கிறார். உற்சவர் – ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் மிக காருண்யத்துடன் காட்சியளிக்கிறார். இவர்களுடன் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரும், ஸ்ரீ வேதாந்த தேசிகரும், […]