Paramparaa – The Tradition Continues…

ஸ்ரீ உவே. பனமுகை வீரவல்லி நரஸிம்ஹாசார்யார்ஸ்வாமி (ஸ்ரீகார்யம் ஸ்வாமி) – ஶதமான மஹோத்ஸவம்

வைகுண்டவாசி பனமுகை வீரவல்லி ஶ்ரீ உ வே நரஸிம்ஹாசார்யார் ஸ்வாமியின் ஶதமான மஹோத்ஸவம்,ப்ரக்ருதம் ஶ்ரீமத் அழகியசிங்கரின் ஆத்யக்ஷத்தில், வைகாசி ரேவதி அன்று ஶ்ரீமத் அஹோபில மடம், சேலையூரில் ஜூன்10ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமத் அழகியசிங்கர் திருமேனி அசக்தி அதிகமாக இருந்தாலும் பரமகருணையுடன் முன்னதாகவே எழுந்தருளி இருந்து நடத்தி வைத்த பாங்குக்கு அனைவரும் தலை வணங்கினர்.  திருவள்ளூர் ஶ்ரீவீரராகவன் ப்ரஸாதம் ஶ்ரீமத் அழகியசிங்கருக்கும் பனமுகை ஶ்ரீகார்யம் ஸ்வாமியின் படத்திற்கும் ஸமர்ப்பிக்கப்பட்டது வேதவிண்ணப்பத்துடன், நாவல்பாக்கம் மஹாவித்வான் ஶ்ரீ […]

 04/08/2024     அமாவாஸ்ய தர்பணம்

ஆசமனம் 2 முறை ,ப்ராணாயாமம் 3முறை அஸ்மத்  குருப்யோ நம: ஶ்ரீமான் வேங்கடநாதார்ய:  கவிதார்கிக கேஸரீ! வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி குருப்ய: தத்குரு ப்யஶ்ச நமோ வாகம்  அதீமஹே!  வ்ருணிமஹேச தத்ராத்யௌ தம்பதி ஜகதாம் பதி.!! ஸ்வஶேஷ பூதேன மயா ஸ்வீயை:  ஸர்வபரிச்சதை: விதாதும் ப்ரிதமாத்மானம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம்!! சுக்லாம்பரதரம் விஷ்ணும்  ஶஶிவர்ணம் சதுர்புஜம்! ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்நேபஸாந்தயே!! யஸ்ய த்விரத வக்த்ராத்யா பாரிஷத்யா: பரஶ்சதம்! விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே!! ப்ராசீனாவீதீ […]

அமாவாஸ்ய தர்பணம்

ஆசமனம் 2 முறை ,ப்ராணாயாமம் 3முறை அஸ்மத்  குருப்யோ நம: ஶ்ரீமான் வேங்கடநாதார்ய:  கவிதார்கிக கேஸரீ! வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி குருப்ய: தத்குரு ப்யஶ்ச நமோ வாகம்  அதீமஹே!  வ்ருணிமஹேச தத்ராத்யௌ தம்பதி ஜகதாம் பதி.!! ஸ்வஶேஷ பூதேன மயா ஸ்வீயை:  ஸர்வபரிச்சதை: விதாதும் ப்ரிதமாத்மானம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம்!! சுக்லாம்பரதரம் விஷ்ணும்  ஶஶிவர்ணம் சதுர்புஜம்! ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்நேபஸாந்தயே!! யஸ்ய த்விரத வக்த்ராத்யா பாரிஷத்யா: பரஶ்சதம்! விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே!! ப்ராசீனாவீதீ […]

சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கவசம்

ஸ்ரீ ஆஞ்சநேயர் கவசத்தை தினமும் காலை பூஜையறையில் 108 தடவைகள் சொல்ல வேண்டும். இதனால் மனபயம் அகலும். காரியங்கள் கைக்கூடி நன்மை அளிக்கும். தவிர, ஸ்ரீ ராமஜெயத்தையும் பல முறைகள் கூறினால் பக்தர்களுக்கு நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது. ஓம்’ என்று தொடங்கி `போற்றி’ என்று முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் பூ இதழ்களை அனுமன் படத்தின் மீது போட்டு அர்சிக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் நோய் நொடி இருந்தால் அகலும். மனபயம் இருப்பின் அகலும். காரியங்கள் […]

துன்பத்தை துடைக்கும் வல்லமை படைத்த ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயரை தினமும் வணங்குவது விசேஷம் என இதிகாசங்களில் கூறப்படுகிறது. அவரை துதித்தால் ராமரை துதிப்பதற்கு சமம் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை நினைத்து பிரார்த்தனை செய்தால் பக்தர்கள் தனது துன்பங்கள் நீங்கப்பெற்று வாழ்வில் வளங்கள் பெற்று மகிழ்ந்து வாழ்வார்கள் எனவும் பேசப்படுகிறது. ஆஞ்சநேயரின் அரிய சக்தியையும், ராமர் மேல் கொண்ட அபார பக்தி, மற்றும் அவரின் அசுர பலத்த்தையும், கீழ்கண்ட ஸ்லோகத்தில் அவரை மெச்சியதை பார்ப்போமா:- மிகச் சிவந்த முகமுடைய வானரன். மேரு போன்ற எழிலுரு […]

ஸ்ரீ காயத்ரி மந்திரம் – மகத்தான சக்தி படைத்தது

ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத் மேற்கொண்ட இந்த காயத்திரி மந்திரம் இறைவன் கொடுத்த வரம். மிகவும் சக்தி வாய்ந்தது. இதை தினந்தோறும் சொல்பவர்களுக்கு கடவுளின் அருளும் அவரால் பல நன்மைகளும் கிட்டும் என புராணங்களிலும், வேத சாஸ்திரங்களிலும் கூறப்படுகிறது. காலையில் எழுந்து, ஆசமனம், சந்தியா வந்தனம் செய்து விட்டு, காயத்திரி மந்திரத்தை ஜபித்தால் தான் நம் அன்றாடைய பொழுது சிறப்பாக விளங்கி நமக்கு பயன் […]