Paramparaa – The Tradition Continues…

న్యూయార్క్‌లో మోహినీ అలంకారంలో దర్శనమిచ్చిన గోదాదేవి

న్యూయార్క్‌లోని పొమనాలో ఉన్న శ్రీరంగనాథ స్వామి దేవాలయంలో ఘనంగా ధనుర్మాసోత్సవాలను నిర్వహిస్తున్నారు. ఈ సందర్భంగా గోదాదేవిని, శ్రీరంగనాధస్వామిని వివిధ రూపాల్లో అలంకరించి భక్తులకు కనువిందు చేస్తున్నారు. వైకుంఠఏకాదశి ముందురోజున బుధవారంనాడు జనవరి 12వ తేదీన మోహినీ అలంకారములో గోదాదేవి భక్తులకు దర్శనమిచ్చారు. శ్రీ రంగనాథస్వామి ముత్తాంగిగా కనువిందు చేశారు. ఈ ఉత్సవాల్లో భాగంగా ఆలయంలో శ్రీకృష్ణ దేశిక జీయర్‌ స్వామి ఆధ్వర్యంలో తిరుప్పావై పారాయణం జరిగింది. ఎంతోమంది భక్తులు ఈ ఉత్సవ వేడుకల్లో పాల్గొని తరించారు.

பாதூர் புராணம் ரங்கராஜன் —- விலை மதிக்கமுடியாத பொக்கிஷம்

தெள்ளத் தெள்ள தெவிட்டாத வர்ணனைகள் திருமலையில் வழங்கியவரை காலன் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக்கொள்வான் என பாதூர் புராணம் ரங்கராஜன் பக்தர்கள் கனவில் கூட நினைக்கவில்லை. அவருக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்று நீங்கள் கேட்கலாம். பாதூர் என்பது அவர் பிறந்த ஊர். புராணம் என்பது அவர் குலத்துக்கு கிடைத்த விருது. இந்த இரண்டையும் இணைத்துத்தான் மதிப்புக்குரிய பாதூர் புராணம் ரங்கராஜன் என பக்தர்களாலும், அவரை விரும்புவர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டார். தாய் மொழியான தமிழிலும், மற்றும் சமஸ்கிரதத்திலும் […]