Paramparaa – The Tradition Continues…

12-12-2023 మంగళవారం  అమావాస్య

అథ ,  ప్రాత: ,మాధ్యా హ్నికం , భగవరాధానం చ కృత్వా పాదౌ ప్రక్షాళ్య , ద్వి రాచమ్య ,  త్రి భి: ద ర్భై: కృతం పవిత్రం ధృత్వా త్రి: ప్రాణా నాయమ్య రెండు సార్లు ఆచమనం , మూడు సార్లు ప్రాణాయామం. మూడు దర్భలతో చేసిన పవిత్రము దరించి. అస్మత్‌  గురుభ్యో నమ: శ్రీమాన్‌ వేంకట  నాధార్యః  కవితార్కిక కేసరి! వేదాంతాచార్య  వర్యోమే సన్నిదత్తాం సదాహృది .!! గురుభ్య:  తత్‌గురుభ్యశ్చ  నమోవాకం  అధీమహీ వృణీమహేచ, […]

தீப ஓளி பிரகாசத்துடன் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் கார்த்திகை திருநாள் 

 கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றுவது ஏன் விசேஷமாகக் கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தின் மகத்துவம் என்ன? அதற்கான அறிவியல் பின்னணி என்ன? இந்தக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை, எதை செய்தாலும் அதை மனித நல்வாழ்விற்கு வழிவகுக்கும் வகையில், விஞ்ஞானரீதியாகவே செய்தார்கள். மனிதனின் நல்வாழ்வு, அவனின் உள்நிலை வளர்ச்சிக்கு உதவுவதோடு, அவன் முக்தியை நாடி செல்வதற்கும் வழிவகுக்கிறது. இவ்வகையில், விளக்கு ஏற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது எனக் கருதப்படுகிறது. ஏனெனில், நாம் பார்த்து உணர்வதற்கு, ஒளி மிக அத்தியாவசியம். நம்மைச் சுற்றி இருக்கும் […]

13-11-2023 సోమవారం  అమావాస్య

అథ ,  ప్రాత: ,మాధ్యా హ్నికం , భగవరాధానం చ కృత్వా పాదౌ ప్రక్షాళ్య , ద్వి రాచమ్య ,  త్రి భి: ద ర్భై: కృతం పవిత్రం ధృత్వా త్రి: ప్రాణా నాయమ్య రెండు సార్లు ఆచమనం , మూడు సార్లు ప్రాణాయామం. మూడు దర్భలతో చేసిన పవిత్రము దరించి. అస్మత్‌  గురుభ్యో నమ: శ్రీమాన్‌ వేంకట  నాధార్యః  కవితార్కిక కేసరి! వేదాంతాచార్య  వర్యోమే సన్నిదత్తాం సదాహృది .!! గురుభ్య:  తత్‌గురుభ్యశ్చ  నమోవాకం  అధీమహీ వృణీమహేచ, […]

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு

பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.  ஜனவரி 22, 2024 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. தகவல்களை பின்வருமாறு பார்த்து அறியலாம்:- 1) திறப்பு விழாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு இந்தியா முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் ராம்துனிக்கு ஏற்பாடு செய்யப்படும்.  2) இது ஒரு சர்வதேச நிகழ்வாக இருக்கும்.  3) பதவியேற்பு விழாவைக் காண 160 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.  4) உலகம் முழுவதிலுமிருந்து 6500 பத்திரிக்கை ஊடகவியலாளர்கள் […]

చంద్ర గ్రహణ తర్పణం 28-10-2023  శనివారం    

అస్మత్‌  గురుభ్యో నమ: అస్మత్ సర్వగురుభ్యో నమ:శ్రీమాన్‌ వేంకట  నాధార్యః  కవితార్కిక కేసరి!వేదాంతాచార్య  వర్యోమే సన్నిదత్తాం సదాహృది .!గురుభ్య:  తత్‌గురుభ్యశ్చ  నమోవాకం  అధీమహీ వృణీమహేచ, తత్రాద్యౌ  దంపతీ  జగతాంపతీ స్వశేష  భూతేనమయ  స్వీయైః.   సర్వపరిచ్చదైః విధాతుం ప్రీతం ఆత్మానమం దేవః  ప్రక్రమతే స్వయం.శుక్లాంబరధరం విష్ణుం శశివర్ణం చతుర్బుజం!ప్రసన్నవదనం ధ్యాయేత్ సర్వ విఘ్నో పశాన్తయే.!!యస్యద్విరద విక్త్రాద్యాః  పారిషద్యాః  పరశ్శతమ్‌!విఘ్నం నిఘ్నంన్తి సతతం విష్వక్సేనం తమాశ్రయే.!!ప్రాచీనావీతిహరి ఓం తత్  శ్రీ గోవింద గోవింద గోవింద అస్యశ్రీ భగవతః  మహా పురుషస్య […]

ఘనంగా ముగిసిన శ్రీ వేదాంత దేశికుల ఉత్సవాలు

తిరుపతిలోని శ్రీ వేదాంత దేశికుల వారి 755వ తిరునక్షత్రం వేడుకలు వైభవంగా ముగిశాయి. ఈ సందర్భంగా పదిరోజులపాటు దేశికులవారికి వివిధ అలంకారాలను చేయడంతోపాటు దివ్య ప్రబంధ పారాయణం, వేద శాత్తుమొరై నిర్వహించారు. చివరిరోజున శ్రీ గోవిందరాజస్వామివారు శ్రీదేవి, భూదేవి సమేతుడై దేశికులవారి సన్నిధికి వేంచేసి దేశికులవారితోపాటు భక్తులను అనుగ్రహించారు. కంభరాజపురం శేషాద్రి అయ్యంగార్‌ శిష్యులు, ఇతరులు టీటిడి అధికారులు భక్తులు పెద్ద సంఖ్యలో ఈ ఉత్సవాల్లో పాల్గొన్నారు.

புதிய பரிமாணத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி

நெல்லூர் ரங்கநாயகுல பேட்டையில் வசிக்கும் திரு.கடாம்பி நரசிம்மன் ஒரு அற்புதமான சித்திரக் கலைஞர் .அவர் தம் திறமைக்காக இந்தியன் புத்தக விருது பெற்றிருக்கிறார் . அவர் தசரா உற்சவம் முன்னிட்டு ஸ்ரீ வாரி உற்சவ சந்தர்ப்பத்தில் ஸ்ரீ ஏழுமலையானின் திரு உருவத்தை ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக நாம் சாதாரணமாக பயன்படுத்தும் அட்டையை கொண்டு விக்கிரகங்களாக படைத்துள்ளார் .அவர் தம் அற்புத படைப்பினை தன்  இல்லத்தில் தசரா சந்தர்ப்பத்தில் வைத்து பூஜை செய்து வருகிறார்.அவர் பகுதியில் உள்ள […]