Yagas and Homas

The Hindu tradition has many rituals to please gods and goddesses. Among them are yogas and homas. We may classify homas into two broad categories. One may be classified as Kaamyartha homa, to derive gain and fulfill certain wishes. The other one is Prayaschitta homa, to free us from the sins of our undesirable acts […]
బాసుందీ చేయు విధానము

కావలసినవి పాలు – 2 లీటర్లు, పంచదార – అర కప్పు, చెరోలి పప్పు – 2 టేబుల్ స్పూన్లు, బాదంపప్పు – 2 టేబుల్ స్పూన్లు (సన్నగా ముక్కలుగా కోయాలి), యాలకుల పొడి – టీ స్పూన్, మిల్క్ మెయిడ్ – డబ్బా. తయారుచేసే విధానం : పాలను చిక్కగా కోవాలా అయ్యే వరకూ మరిగించాలి. అందులో పంచదార, మిల్క్మెయిడ్ కలిపి సిమ్లో పెట్టి మరి పదిహేను నిమిషాలు మరిగించి దింపాలి. బాదం, చెరోలి, యాలకుల […]
ஜீரா ரைஸ்

தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 கப் வெண்ணைய் – 2 டேபிள்ஸ்பூன் சீரகம் – 2 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் – 4 புதினா – சிறிதளவு கொத்தமல்லித்தழை – சிறிதளவு வெங்காயம் – 1 உப்பு – தேவையானது செய்முறை : • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். • பாசுமதி அரிசியை நன்றாக கழுவி இரண்டு கப் தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும். • குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் […]
Tip :- Chew and stay healthy

A study has suggested that chewing food slowly will avoid overeating and in effect prevent weight gain. Though one cannot stop eating to lose weight, one can follow this small trick to stay fit. Our elders always suggested slow eating so that the stomach can function freely without strain. Swallowing food is always dangerous. So, […]
క్యాలెండర్ కథ

మనిషి ప్రతి రోజు క్యాలెండర్ చూడకుండా ఉండలేదు. మనిషి జీవితాన్ని సరైన దిశకు మార్చడంలో కూడా క్యాలెండర్ ఓ పాత్రను పోషిస్తోంది. తేదీ కోసమో, వారంకోసమో, తిథికోసమో, నక్షత్రం కోసమో రోజుకొక్కసారైనా క్యాలెండర్వైపు చూడని వాళ్ళు ఉండరు. ప్రసుత్తం మనమంతా వాడే క్యాలెండర్ను ఈజిప్టువారు తయారుచేశారు. క్రీస్తుపూర్వం 6వేల సంవత్సరాల క్రితమే కాలాన్ని కొలిచే ప్రయత్నం మొదలుపెట్టారు. చంద్రుని గమనాన్ని బట్టి నెలకు 30 రోజులని నిర్దారణకు వచ్చారు. తరువాత రుతుచక్ర క్రమాన్ని బట్టి సూర్యోదయ స్థానచలనాన్ని […]
திருவிளையாடல், ஒரு சகாப்தம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 1966 வெளிவந்த திருவிளையாடல் படம் 200 நாட்களுக்கு மேல் ஒடி பெரும் சாதனை படைத்தது என்று கூறினால் மிகையாகாது. அன்றைய புகழ் பெற்ற இயக்குனரான திரு. நாகராஜன் அவர்கள் பரமசிவனின் 64 திருவிளயாடல்களில் நான்கை மட்டும் எடுத்துக்கொண்டு திறம்பட எடுத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். முதல் திருவிளையாட்டில் நக்கீரனாக வந்து சிவாஜி தருமியாக வரும் நாகேஷை விஷப்பரிட்சை செய்யும் காட்சி அருமையிலும் அருமை. கதைபடி நாகேஷ் 1000 பொற்காசுக்காக ஆசைப்படுகிறார். குறிப்பாக ஒரு இடத்தில் சிவாஜி “ஆசைக்கு நீ, அறிவிக்கு நான்” என்று கூறும் இடத்தில் ரசிகர்களின் கைதட்டல் அடங்கவில்லை. நக்கீரர் தன் கவிதையில் பிழை இருக்கிறது என்று சொன்னவுடன் சிவாஜியின் முகம் மாறுகிறது. “என் கவிதையிலா தவறு கண்டு பிடித்தாய். என் கண்களை நன்றாகப்பார்” என்ற நடிகர் திலகத்தின் சிம்மக்குரலை உணர்ந்தவுடன் சிவபெருமானே தனக்கு காட்சி தந்ததை அறிந்து கரம் கூப்பி மன்னிப்பு கேட்கிறார் உண்மையான நக்கீரர். தவறு யார் செய்தாலும் சுட்டிக்காட்டுவதற்க்கு தயங்காத நக்கீரனை பார்த்து சிவாஜி “நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே” எனக்கூறி கொட்டகையை ஆர்ப்பரிக்க வைக்கிறார். “நான் சிவாஜியுடன் நடித்த திருவிளையாடல் 400 படங்களுக்கு சமம். ஒரு பய என்னை குறை சொல்ல முடியாது” என நாகேஷ் சிவாஜி 2001ல் மறைந்த பிறகு ஒரு விழாவில் கூறினார். திருவிளையாடலில் தன்னை மீறி மனைவியாக வரும் சாவித்திரி மாமனார் வீட்டு யாகத்துக்கு சென்றவுடன் சிவாஜி ருத்ரதாண்டவம் ஆடும்பொழுது பரமசிவனாகவே மாறிவிடுகிறார். பார்வதியால் அவருக்கு ஈடு கொடுத்து ஆட முடியவில்லை. தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவுடன் நடிகர் திலகம், நடிகையர் திலகத்தை பார்க்கும் அந்த ஒரு பார்வையே “அவர் பாத்திரமாகவே மாறிவிடுவார், பார்ப்பவரையும் ஏமாற்றிவிடுவார்” என மறைந்த நடிகை தேவிகா கூறியது தான் நினைவுக்கு வருகிறது. மீனவனாக வந்து தனது மனைவியை மீட்டு செல்லும் காட்சியிலும் சரி, ஏமனாதனின் அகந்தயை அடைக்கி பாணபத்திரரை காப்பாற்றும் காட்சியிலும் சரி சிவாஜி நடிப்பின் உச்சத்திக்கே சென்றுவிடுகிறார். குறிப்பாக பாலைய்யாவிடம் தன்னை பாணபத்திரராக வரும் மகாலிங்கம் நீ பாட்டுக்கு லாயக்கீல்லை என்று கூறி அனுப்பிவிட்டார் என்றவுடன் பாலைய்யாவின் ஆணவம் அடங்குகிறது. சங்கீத வித்துவான் பாலமுரளிகிருஷ்ணாவின் “ஒரு நாள் போதுமா’ பாட்டுக்கு, மதுரகுரலொன் சௌந்தரராஜன் “பாட்டும் நானே, பாவமும் நானே” பாட்டை சிவாஜீக்கு தகுந்தமாதிரி பாடுகிறார். ஆனால் சிவாஜி அதற்கு வாய் அசைக்கும் விதமே தனி. ஆவர் உடல் முழுக்க ஆடுகிற்து. சப்த நாடியும் ஒடுங்குகிற்து. -கே. வேணுகோபால்
The most sought-after cow

In Andhra Pradesh and Telangana, having a Punganuru breed of cow is considered a status symbol. For, the cow is famous for the fat content in its milk. The fat content in its milk is said to be 8 per cent akin to buffalo’s milk. The milk also has rich medicinal properties. Only the milk […]
July 24 – Guru Purnima

Guru Purnima is a tradition dedicated to all the spiritual and academic Gurus who are ready to share their wisdom, based on Karma Yoga. It is observed on the full moon day (Purnima) during the June–July period. It is also known as Vyasa Purnima for it marks the birthday of sage Veda Vyasa, the author of The Mahabharata.
July 24 – Swami Alavandar Thirunakshathram

Swami Alavandar is amongst the most important acharyas of Sri Vaishnava tradition. He was the foremost to identify that Sri Ramanuja was the future of Sri Vaishnavam and ordered all his disciples to give due respect to Sri Ramanuja.
-Sri Adi Shankaracharya

“अमृतं चैव मृत्युश्च द्वयं देहेप्रतिष्ठितम्।मोहादुत्पद्यते मृत्युः सत्येनोत्पद्यतेऽमृतम्॥ ”