తిరుక్కురుంగుడిలో కైశిక ఏకాదశి ప్రాముఖ్యత

తమిళనాడులోని తిరునల్వేలి జిల్లాలో తిరుక్కురుంగుడి ఉంది. కన్యాకుమారికి ఉత్తరాన 40 కి.మీ .దూరంలో, తిరువనంతపురంకు 120 కి.మీ దూరంలో ఈ ప్రాంతం ఉంది. ఇక్కడ ఉన్న నంబిరాయర్ దేవాలయానికి 1300 ఏళ్ళ చరిత్ర ఉంది. వరాహపురాణం, బ్రహ్మాండ పురాణంలో ఈ దేవాలయం ప్రస్తావన మనకు కనిపిస్తుంది. ఆలయం చుట్టూ పెద్ద పెద్ద వీధులు కనిపిస్తాయి. చుట్టూ వీధులు, మధ్యలో కోటలాంటి ప్రాంతంలో ఈ దేవాలయాన్ని క్రమబద్ధంగా నిర్మించిన తీరు మనలను ఆకర్షిస్తుంది. ఇక్కడ కొలువైన స్వామి వారిని తిరుమళిశైపిరాన్, […]
The positives from temple visit

Why we are told not to step on the horizontal round stone at the entrance while entering a temple? Regardless of any Hindu temple, a horizontal stone will be placed at the entrance of temple. This stone has a lot of meanings and reasons behind that many people today are not aware or even understand […]
திருப்பதி பற்றிய அறிய தகவல்கள்!

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவதுசிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும்வெங்கடாசலபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ளநெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோலபளபளப்பாக மின்னுகின்றன. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும்,அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும்,பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள்.ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 […]
ஆண்டவனின் கிருபையால் தீமையும் நன்மைக்கே

மனிதர்கள் தாங்கள் தண்டீக்கப்படுகிற போது கடவுளைக் கடிந்து கொள்கிறார்கள். கடவுள்காரணம் இல்லாமல் தண்டனைகொடுப்பதில்லை. பின்னால் வரக்ககூடியவற்றை அறிந்தேஅவ்வாறு செய்கிறார். உதாரணத்திற்க்கு, ஒரு மனிதன் வண்டிஒட்டி செல்லும் போது விபத்துக்குள்ளாகி இரண்டு கால்களையும்இழந்தார். அதற்கு பதிலாக மரக்கால்களைப் பொருத்திக்கொண்டார். அவர் ஒரு முறை ஆஸ்திரிலேயாவுக்கு சென்றார்.ஒரு முறை வனப்பகுதிக்கு செல்லும் போது அங்குள்ளகாட்டுவாசிகள் அவரை கடத்திச்சென்றனர். அவர்களின்தலைவன். “இன்று நமக்கு நல்ல வேட்டை. இவனை உண்டுமகிழ்வோம். அவன் கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள்” எனகொக்கரித்தான். தலைவனின் ஆட்கள் […]
லக்ஷ்மி ஹயக்ரீவ சரித்திரம்

லக்ஷ்மி ஹயக்ரீவரின் “ஞானானந்த மயம் தேவம்” என்னும் ஸ்லோகத்தை தெரியாத பள்ளிக்கூட மாணவ மாணவிகள் மிக குறைவு. இந்த ஸ்லோகத்தை சொன்னால் படிப்பு வரும், நல்ல மதிப்பெண் வரும் என்று பலமான நம்பிக்கையுடன் சொல்லுவோம். ஆனால் லக்ஷ்மி ஹயக்ரீவ பெருமாளை பற்றியோ அவரது அவதாரத்தின் மகிமையை பற்றியோ தெரிந்தவர்கள் மிக குறைவு. திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ அவதாரம் மிக விசேஷமான அவதாரம். ஸ்ரீமத் பாகவத புராணத்தில் படைப்பின் ஆரம்பம் முதல் முடிவு வரை […]
A sloka for good health

There are many stotras by reciting which we will get good health and well-being. One among them is Sri Mantraraja Pada Stotram. Authored by Lord Shiva in praise of Lord Narasimha, one who recites this stotram will be bestowed with many benefits. The benefits include destroying of all sins, removal of fears from Navagrahas and […]
మహాభక్తుడు పోతన

పదునైదవ శతాబ్ధమున తెలుగు సాహిత్యాకాశమున దేదీప్యమానముగా సూర్యునివలె వెలిగినవాడు శ్రీనాథ మహాకవి. ఉత్తరార్థమున చల్లని వెన్నెలలు విరియించిన చంద్రునివంటి వాడు పోతన. పోతన మహాభక్తుడు. కవిత్వ పాండిత్యము ఆయనను సహజముగా వరించినవి. రాజాశ్రయమునకు దూరంగా ఉండి సాధారణ కర్షక జీవితము అవలంబించి తెలుగునాట భాగవత కల్పతరువును నాటిన మహాకవి పోతన. తెలుగుజాతికి తెలుగు కవిత్వమునకు సుకృతము పంటలాగా పోతన కవిత్వాలు నిలిచాయి. ప్రాచీన సాహిత్యమంతటిలో రెండే రెండు కృతులు పేర్కొనవలసి వచ్చినచో ఒకటి కవిత్రయము వారి భారతము, […]
வினாயகருக்கு வடக்கிலிருந்து வந்த யானைத்தலை வரலாறு

வினாயகருக்கு யானத்த்லை வந்தது எப்படி என்பதற்க்கு வட மாநிலங்களில் ஒருவரலாறு சொல்கிறார்கள். அதாவது, ஒரு நாள் பிரம்மா உயிர்களைப் படைத்துக்கொண்டிருந்த போது, தொழிலில் சற்று கவனமில்லாமல், தூக்கக் கலக்கத்தில்கொட்டாவி விட்டார். கொட்டாவி சோம்பலின் அறிகுறி. சோம்பல் வந்து விட்டால்துன்பமும் வந்து விடும். அந்த கொட்டாவியில் இருந்து ஒரு அரக்கன் பிறந்தான். அவன்பிரம்மாவிடம் “தாயில்லா பிள்ளையான நான், தங்களின் பிள்ளையாகவிரும்புகிறேன்,” என்றான். பிரம்மா சம்மதிக்கவில்லை. கோபம் கொண்ட அவன்,“அப்படியானால், நான் கேட்கும் வரத்தையாவது தாருங்கள்,” என்றான். பிரம்மாசம்மதிக்க, “நான் […]
పుణ్యమార్గం చూపించే ధనుర్మాసం

మార్గశిరం మాసం వచ్చింది…ఈనెలనే ధనుర్మాసం అని కూడా అంటారు. భగవంతునికి ఈనెల ఎంతో ఇష్టమైంది. స్వయంగా శ్రీ కృష్ణపరమాత్ముడే భగవద్గీతలో ఈ విషయాన్ని మాసానాం మార్గశీర్షోహం అంటూ సెలవిచ్చారు. ఆధ్యాత్మిక చింతన, మధురభక్తికి ప్రతీకగా ధనుర్మాసం నిలుస్తుంది. సూర్యుడు ధనురాశిలో ప్రవేశించిన నాటి నుంచి మకరరాశిలో ప్రవేశించేవరకు ఉన్న నెలరోజుల కాలమే ధనుర్మాసం. ఈనెలలో విష్ణుమూర్తికోసం చేసే చిన్న పూజ అయినా పెద్దఫలాన్నే ఇస్తుందని చెబుతారు. ఈ మాసానికి అంత ప్రభావం ఉంది. ధనుర్మాసంలో ‘తిరుప్పావై’ వ్రతం […]
ஸ்ரீவைஷ்ணவர் ஆவதெப்படி?

நம் பூர்வாசார்யர்கள் திருவுளப்படி நாம் ஸ்ரீவைஷ்ணவராவதற்கு ஒரு முறை/க்ரமம் உள்ளது. அதுவே “பஞ்ச ஸம்ஸ்காரம்” ஆகும், அதாவது நம் சம்ப்ரதாயத்துக்கு அறிமுகப்படுத்தப்படுவது. ஸம்ஸ்காரம் எனில் தூய்மைப்படுத்தும் முறை. தகுதி அற்ற நிலையிலிருந்து தகுதி உள்ள நிலைக்கு மாற்றப்படுவது. இம்முறையில்தான் ஒருவர் முதலில் ஸ்ரீவைஷ்ணவர் ஆகிறார். ப்ராஹ்மண குடும்பத்தில் பிறந்தவன் ப்ரஹ்மோபதேசம் பெற்றுப் ப்ராஹ்மண நிலை எய்துவதுபோல்தான் இது. ஸ்ரீவைஷ்ணவ குலத்தில் பிறந்தவன் இந்த முறையில் எளிதில் […]