Paramparaa – The Tradition Continues…

சிரீவரமங்கை – அரியதிவ்யஸ்தலம்

நம்மாழ்வாரால் பாடப்பட்ட சிரீவரமங்கை என்னும் திவ்ய ஸ்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி ஸ்ரீவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு.  திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் பாதையில் இத்தலம் அமைந்துள்ளது.  பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. உரோமச முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமஷேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு […]

నృసింహస్వామి 32 స్వరూపాలు….

నృసింహస్వామి 32 స్వరూపాలు…. భక్తులకు విశ్వాసాన్నీ … శత్రువులకు భయాన్ని కలిగించడం కోసం శ్రీమన్నారాయణుడు ధరించిన అవతారం శ్రీనరసింహస్వామి అవతారం. ప్రహ్లాదుడిని హిరణ్య కశిపుడు నుంచి కాపాడిన అవతారం శ్రీ నృసింహావతారం. అలా భూమిపై ఆవిర్భవించిన నరసింహ స్వామి, అనేక స్వరూపాలతో తన భక్తులను అనుగ్రహిస్తూ వస్తున్నాడు. లక్ష్మీ నరసింహస్వామి .. యోగానంద నరసింహస్వామి … జ్వాలా నరసింహస్వామి … ప్రహ్లాద సమేత నరసింహస్వామిగా ఆయన వివిధ క్షేత్రాల్లో దర్శనమిస్తూ ఉంటాడు. అలాంటి నరసింహస్వామి 32 స్వరూపాలని […]

Ramanuja vaibhavam by U.Ve. Chakravarty Ranganathan

Ramanuja vaibhavam by U.Ve. Chakravarty Ranganathan by Paramparaa Ramanuja vaibhavam by U.Ve. Chakravarty Ranganathan by Paramparaa Ramanuja vaibhavam 1 Tamil by U.Ve. Chakravarty Ranganathan by Paramparaa Ramanuja vaibhavam 1 Tamil by U.Ve. Chakravarty Ranganathan by Paramparaa

பெருமை மிக்க  ராம நாமத்தின் மகிமை 

எப்போதும் மந்திரத்தையோ நாமத்தையோ உச்சரித்துக் கொண்டிருப்பது அஜபா எனப்படும். எந்நேரமும் விழித்திருக்கும்போதும் தூங்கும்போதும் எந்நேரமும் எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பது.இருதயத்தில் இறைவனை உணரும்வரை உச்சரித்துக் கொண்டிருப்பது. இந்த அஜபா ஜபம் உடல் மனம் ஆத்மா  உங்கள் உடல் செல்கள் அனைத்திலும் ஊடுருவி பாயும். இறைவனுக்கும நமக்கும் இடைவிடாத தொடர்பு கிடைக்கும். இதற்கு உதாரணமாக  ராம் அனுமனை சொல்லலாம். சீதாதேவிக்கு  எப்போதும் அனுமன் மீது சிறிது பொறாமை. ஏனெனில் ராமனும் சீதாவும் ஒன்றாக இருக்கும் போது அனுமன் வந்துவிட்டால் கூட […]

வருத்தினி ஏகாதசி

யாரொருவர் இந்த ஏகாதசியின் பெருமைகளை படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ அவர் நிச்சயமாக ஆயிரம் பசுக்களை தானம் செய்வதின் பலனை அடைவார், மற்றும் தன் எல்லா பாவவிளைவுகளினின்றும் விடுபட்டு பகவான் மஹாவிஷ்ணுவின் பரமபதத்தை அடைவார் எனக் aகூறப்படுகிறது.  சித்திரை  மாதம் கிருஷ்ண பட்சத்தில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஷ்டிரக்கும் இடையிலான உரையாடலில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் வேண்டினார். “ஓ வாசுதேவா, எனது […]