శ్రీనివాస మంగాపురం – అలమేలు మంగాపురం

మనలో చాలా మందికి శ్రీనివాస మంగాపురం అన్నా అలమేలు మంగాపురం అన్నా ఒకటే అని తెలీదు…ఇంకా కొందరు భక్తులు అయితే తిరుచానూరుని అలమేలు మంగాపురం అని కూడా పిలుస్తారు.అసలు విషయం ఏమిటంటే ఇప్పటి శ్రీనివాస మంగాపురం లో ఒకప్పుడు ఎన్నో దేవతల ఆలయాలు ఉండేవి.వాటిలో అలమేలు మంగమ్మ ఆలయం కూడా ఒకటి.అయితే ముష్కరుల దాడిలో ఈ శ్రీనివాస మంగాపురం ఎంతో ధ్వంసమయింది…అలమేలు మంగమ్మ ఆలయం లోని విగ్రహాన్ని , నగలను దుండగులు ఎత్తుకు పోయారు.అయితే శ్రీనివాసుని విగ్రహం […]
பாதூர் புராணம் ரங்கராஜன் —- விலை மதிக்கமுடியாத பொக்கிஷம்

தெள்ளத் தெள்ள தெவிட்டாத வர்ணனைகள் திருமலையில் வழங்கியவரை காலன் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக்கொள்வான் என பாதூர் புராணம் ரங்கராஜன் பக்தர்கள் கனவில் கூட நினைக்கவில்லை. அவருக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்று நீங்கள் கேட்கலாம். பாதூர் என்பது அவர் பிறந்த ஊர். புராணம் என்பது அவர் குலத்துக்கு கிடைத்த விருது. இந்த இரண்டையும் இணைத்துத்தான் மதிப்புக்குரிய பாதூர் புராணம் ரங்கராஜன் என பக்தர்களாலும், அவரை விரும்புவர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டார். தாய் மொழியான தமிழிலும், மற்றும் சமஸ்கிரதத்திலும் […]